முன்னுரை கட்டுரை

கையடக்கக் கணிணி அல்லது கட்டற்ற கலைக்களஞ்சியம்…

தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில், திறனாய்வாளர்களில் ஆழங்கால்பட்ட கல்வியறிவும், நுண்மான் நுழைபுலமும் கொண்ட படைப்பாளிகளை, ஆராய்ச்சியாளர்களை அவர்களது படைப்புகள் மூலமாகவும் ஆராய்ச்சியின் […]

Share this:
மேலும் படிக்க...

பிறைநூறு கண்ட நூ(வே)லாயுதம்…

ஆலைநூல்களால் பெருமை பெற்றது கோவை மாநகரம். அந்நூல் ஆடையாகமாறி மானங்காக்கும். அதுமட்டுமல்லாமல் நன்னூல் எனும் இலக்கணநூல் கூறுவதுபோல மரத்தின் கோணல்களை, […]

Share this:
மேலும் படிக்க...

ஏலியன்களைச் சந்திப்போம்….

ஈராயிரம் ஆண்டுப் பழமையுடைய தமிழ் இலக்கிய உலகில் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுக்கள், மருத்துவம் எனப் பல்வகையான களங்களைக்கொண்ட […]

Share this:
மேலும் படிக்க...

வையகம் உள்ளளவும் வைகோவின் புகழ் வாழ்க!

‘வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம், ஆனால் போராட்டமே வாழ்க்கை’ எனத் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருமகனார், தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் தன் […]

Share this:
மேலும் படிக்க...

பேச்சுக்கொரு பெரும்புலவர்….

ஆயகலைகள் அறுபத்து நான்கில் பேசும்கலையும் ஒன்று. இப்பேச்சுக்கலை கற்றோரையும், கல்லாத மற்றோரையும் ஈர்க்கவல்ல தனித்தன்மை பெற்றது.           கேட்டார்ப் பிணிக்கும் […]

Share this:
மேலும் படிக்க...

பேச்சுக்கொரு பெரும்புலவர்….

ஆயகலைகள் அறுபத்து நான்கில் பேசும்கலையும் ஒன்று. இப்பேச்சுக்கலை கற்றோரையும், கல்லாத மற்றோரையும் ஈர்க்கவல்ல தனித்தன்மை பெற்றது.           கேட்டார்ப் பிணிக்கும் […]

Share this:
மேலும் படிக்க...

உரையரசியின் ஒரு நிமிடக் கதைகள்…

தமிழ் இலக்கிய வரலாற்றில் நீதிநூல்கள் என்னும் மைல்கற்களின் வழியே காலங்களைக் கடந்துசெல்லலாம். அத்தகைய நீதிநூல்களுல் காலத்தை அன்றும், இன்றும், என்றும் […]

Share this:
மேலும் படிக்க...

இராம (கிருஷ்ண) னின் பார்வையில் கம்பன்…

தமிழகத்தில் தமிழ்மொழி தழைத்தோங்கக் கல்வி ஆலயங்களும், தமிழ்ச்சான்றோர்களும் பக்கபலமாய்த் துணைநின்றனர். என்றாலும்கூட கம்பன் கழகங்கள்தான், எளிய மக்களிடமும் கம்பனின் மொழி […]

Share this:
மேலும் படிக்க...

தொல்லியல் பல்கலை வித்தகர் தொ.ப…

தமிழகத்தின் ஆய்வுலகில், எழுத்துலகில் மானுடவியல் பற்றிய சிந்தனையில் தனித்தனியே புகழ்பெற்ற அறிஞர்கள் பலரை நாம் வியப்போடு வணங்குகிறோம். அவர்களின் படைப்புகள் […]

Share this:
மேலும் படிக்க...

நார்வே தந்த ஞானத்தமிழ் வாணர்..விருது…

‘வணக்கங்க! நீங்க வெளிநாட்டுல இருக்குறமாதிரி கேள்விப்பட்டேன். எந்த நாட்டுல இருக்கீங்க?’           ‘நார்வே தமிழ்ச்சங்கத்துக்கு என் குழுவோடு பட்டிமன்றம் பேசவந்திருக்கேங்க’. […]

Share this:
மேலும் படிக்க...

Let's talk

If you want to get a free consultation without any obligations, fill in the form below and we'll get in touch with you.